தஞ்சாவூரில் சாலை விபத்தில் ஆயுதப்படை பெண் காவலர் பலி... மதுபோதையில் வாகனத்தை இயக்கிய நபர் கைது Aug 22, 2024 453 தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே சாலையில் நடந்து சென்ற ஆயுதப்படை பெண் காவலர் சுபப்பிரியா என்பவர் மீது பின்னால் வந்த டூவீலர் மோதியதால் தலையில் பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில...